Monday, November 13, 2006

துணை(ThuNai)

வாழ்க வளமுடன்

துணை

நினைத்ததும் என் நெஞ்சிற்குள் நிறைந்திருக்கும் அன்பே!
-நிலைமாறும் வாழ்வினிலே நிலைத்தயிடம் தருவாய்
தனையறியும் தவிப்புடனே உனைச்சேர்ந்த(து) அறிவாய்
-தனித்திருக்க சேர்ந்திருக்க தவவழியைத் தந்தாய்
எனை உன்னுள் வைத்திருந்து உயர்வாழ்வைத் தந்தாய்
-எண்ணத்தில் உயர்வளித்து சொல்செயல்சீர் செய்தாய்
அனைத்திற்கும் மேலாய் என் அன்பூற்றைத் திறந்தாய்
-அருட்துணையோ(டு) அறஞ்செய்து நின்புகழைக் காப்பேன்.

சுமதிசுடர்

0 Comments:

Post a Comment

<< Home