Wednesday, November 15, 2006

குறிப்பெழுதுதல் ( Notes taking )

வாழ்க வளமுடன்

குறிப்பெழுதுதல்

ஊறிவரும் கருத்துகளை எழுத்தில் வைக்க
-உணர்ச்சிவேகம் குறைந்(து)உள்ளம் அமைதி யாகும்.
மாறிமாறி குறைசாற்றிக் கண்ட(து) என்ன?
-மன(து)அறிய தவறவிட்டால் விவேகம் வீணே.
ஏறியபின் வாழ்வியலில் நம்மைத் தேட
-எழுதிவைத்த ஏடுகளில் இருக்கக் காண்போம்.
தேறிவிட்டோம் வேறுபாடு குறைந்து (இ)ருந்தால்
-தெய்வவழி காட்டிநிற்கும் பொறுப்பைக் கொள்வோம்.

சுமதிசுடர்

0 Comments:

Post a Comment

<< Home