ஐந்தறிவு சாட்சி
வாழ்க வளமுடன்
ஐந்தறிவு சாட்சி
பறவைகளும் விலங்குகளும் தன்னினத்தைப் பேணும்
-பாங்குகளைப் பலமுறைப்பார்த் துப்பார்த்து மகிழ்ந்தேன்.
பிறயினத்திற்(கு) உணவாகும், எதிரியாகும், இருந்தும்
-பிறப்பளித்துப் பயிற்றுவித்து மகிழ்ந்தொன்றி வாழும்
சிறகுமுற்றா குஞ்சுக்கு செரிக்கவைத்த உணவு,
-சீரழிக்கும் மற்றினத்தார் இடமிருந்து காப்பு,
மறக்கவொண்ணா இசையெழுப்பி அழகுகாட்டித் திரியும்
-மக்களெல்லாம் தனையுணர ஐந்தறிவு சாட்சி.
சுமதிசுடர்
ஐந்தறிவு சாட்சி
பறவைகளும் விலங்குகளும் தன்னினத்தைப் பேணும்
-பாங்குகளைப் பலமுறைப்பார்த் துப்பார்த்து மகிழ்ந்தேன்.
பிறயினத்திற்(கு) உணவாகும், எதிரியாகும், இருந்தும்
-பிறப்பளித்துப் பயிற்றுவித்து மகிழ்ந்தொன்றி வாழும்
சிறகுமுற்றா குஞ்சுக்கு செரிக்கவைத்த உணவு,
-சீரழிக்கும் மற்றினத்தார் இடமிருந்து காப்பு,
மறக்கவொண்ணா இசையெழுப்பி அழகுகாட்டித் திரியும்
-மக்களெல்லாம் தனையுணர ஐந்தறிவு சாட்சி.
சுமதிசுடர்
0 Comments:
Post a Comment
<< Home