Tuesday, December 12, 2006

பறவையிடம் பாடம்

வாழ்க வளமுடன்

பறவையிடம் பாடம்

இடம்மாறி வலம்வந்து உலகவீட்டில் வாழும்
-இதமான வெப்பநிலை இருக்குமிடம் வீடு
கடல்கடந்தும் இனம்பெருக்க ஏற்றயிடம் செல்லும்
-கலைக்கோலம் போட்டபடி கூட்டமாகப் போகும்
அடைகாக்கும் ஓரினம் அதற்குதவும் துணையும்
-அலைக்கழித்து விழித்தாலும் துணைமாறாத் தூய்மை
திடமாக இல்வாழ்வு நெறிஏற்றால் நமக்கு
-சிறப்பான ஓருலகப் பேரரசு கிட்டும்.

சுமதிசுடர்

2 Comments:

Anonymous Anonymous said...

Sudar,
It is very nice to see you in your Tamil blog.I feel proud to you.

Kumaresh

December 27, 2006 7:43 AM  
Anonymous Anonymous said...

வாழ்க வளமுடன்

Sudhakar

December 28, 2006 8:53 PM  

Post a Comment

<< Home